tag:blogger.com,1999:blog-3590992857088051562.post4510907696715104719..comments2023-09-03T17:15:30.870+05:30Comments on கணினி தேசம்: ஒரு ஆதங்கம் !கணினி தேசம்http://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3590992857088051562.post-85461357434550111272008-12-27T10:11:00.000+05:302008-12-27T10:11:00.000+05:30// புதியவன் said... //சிறுவர்கள்...சிறுவர்களாக ...// புதியவன் said...<BR/><BR/> //சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?//<BR/><BR/> மிகச் சரியான வார்த்தைகள்...<BR/> கடந்து சென்ற காலத்தையும் பருவத்தையும் திருப்பப் பெற முடியாது...<BR/> அந்த அந்த பருவத்தின் அனுபவங்கள்<BR/> கிடைப்பது தான் வாழ்க்கையை முறையாக<BR/> வாழ்ந்த திருப்தி தரும்...//<BR/><BR/><BR/>வாங்க புதியவன்! கருத்துக்கு நன்றிகள் <BR/><BR/>நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-69676225731356418322008-12-27T07:59:00.000+05:302008-12-27T07:59:00.000+05:30//சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வர...//சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?//<BR/><BR/>மிகச் சரியான வார்த்தைகள்...<BR/>கடந்து சென்ற காலத்தையும் பருவத்தையும் திருப்பப் பெற முடியாது...<BR/>அந்த அந்த பருவத்தின் அனுபவங்கள்<BR/>கிடைப்பது தான் வாழ்க்கையை முறையாக<BR/>வாழ்ந்த திருப்தி தரும்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-56082767316295585862008-12-26T17:10:00.000+05:302008-12-26T17:10:00.000+05:30// அ.மு.செய்யது said... நல்ல பயனுள்ள பதிவு. பெற...// அ.மு.செய்யது said...<BR/><BR/> நல்ல பயனுள்ள பதிவு. பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.<BR/><BR/> நன்றி தோழா !!!!!//<BR/><BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி... அ.மு.செய்யது<BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றிகள்.<BR/><BR/>சென்னை டிராபிக் எப்படி இருக்கு?கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-66284572501736513992008-12-26T17:06:00.000+05:302008-12-26T17:06:00.000+05:30//Ravee (இரவீ ) said... விடுமுறை எடுத்து - பதிவ...//Ravee (இரவீ ) said...<BR/><BR/> விடுமுறை எடுத்து - பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு - சத்தம் போடாம இருந்தா நாங்க விட்டுடுவோமா ???//<BR/><BR/>என்ன செய்வீங்க... ??<BR/><BR/>வீட்டுல சுட்டிய கைல தூக்கி கொடுத்துடறாங்க..அதன் புதுசா ஒன்னும் எழுதமுடியல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-12386163386338032282008-12-26T09:46:00.000+05:302008-12-26T09:46:00.000+05:30நல்ல பயனுள்ள பதிவு. பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க ...நல்ல பயனுள்ள பதிவு. பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.<BR/><BR/>நன்றி தோழா !!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-23675518842320092802008-12-25T22:41:00.000+05:302008-12-25T22:41:00.000+05:30விடுமுறை எடுத்து - பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு - ...விடுமுறை எடுத்து - பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு - சத்தம் போடாம இருந்தா நாங்க விட்டுடுவோமா ???- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-3030619904920423692008-12-24T14:51:00.000+05:302008-12-24T14:51:00.000+05:30\\என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிறுவர்களிட...\\என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிறுவர்களிடம் காரைக் கொடுக்கலாமா?<BR/>சிறுவன் கார் ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள் சில அறிவில்லாத பெற்றோர்கள். \\<BR/><BR/>ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பேட்டியெல்லாம் பார்த்த ஞாபகம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-81113029062477632242008-12-24T12:58:00.000+05:302008-12-24T12:58:00.000+05:30@Sharepoint the Great said... உங்கள் கருத்துக்களுக...@Sharepoint the Great said... <BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..<BR/><BR/>டெல்லி சம்பவத்தை படித்தபின் என் கோபத்தையும் ஆதங்கத்தையும்.. கொட்டித் தீர்க்கவேண்டும்போல் இருந்தது. அதற்கு Blog- ஐ விட சரியான இடம் கிடைக்குமா?<BR/><BR/>அடுத்தவர்களை கண்டித்து திருத்த முடியாவிட்டாலும்...நாமாவது இதே தவறை செய்யாமலிருந்தால். சுகம்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-39484692711976279072008-12-23T22:53:00.000+05:302008-12-23T22:53:00.000+05:30உங்கள் பதிவு சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்கிறது.சு...உங்கள் பதிவு சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்கிறது.<BR/><BR/>சுற்றி வளைத்துச் சொல்லாமல் - என்ன நடந்தது என்பதை அப்படியே நேரடியாகக் காண்பது போலச் சொல்லிய விதம் அருமை.<BR/><BR/>சிறுவர்களுக்கு ஆசை இருக்கலாம் - வண்டி ஓட்டுவதற்கு.<BR/><BR/>ஆனால் அவர்களுக்கு வண்டியைத் தரக்கூடாது.<BR/><BR/>வெளிநாடுகளில் ஏரோப்ளேனை ஓட்டுவதற்குக் கூட சிறுவர்களை அனுமதித்தால் அது அவர்கள் கலாசாரம். அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.<BR/><BR/>இங்கே விராலிமலையில் ஒரு சிறுவனிடம் கத்தியைக் கொடுத்து அறுவைசிகிச்சை மேற்கொள்ளச் சொன்னார் ஒரு மருத்துவர்.<BR/><BR/>இந்தச் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை.Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-29899265180252078462008-12-20T22:56:00.000+05:302008-12-20T22:56:00.000+05:30@ Ravee (இரவீ ) said...@ PoornimaSaran said...உங்க...@ Ravee (இரவீ ) said...<BR/>@ PoornimaSaran said...<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<BR/><BR/><BR/>ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக் கூட முதலாவதாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவதாக வந்தால் அவமானமாக நினைக்கிறார்கள். <BR/><BR/>உஸ்ஸப்பப்பா...!! என்னத்தா சொல்ல..!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-23709108308749890522008-12-20T22:55:00.000+05:302008-12-20T22:55:00.000+05:30//PoornimaSaran said... // Ravee (இரவீ ) said.....//PoornimaSaran said...<BR/><BR/> // Ravee (இரவீ ) said...<BR/> //PoornimaSaran said...<BR/><BR/> பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!<BR/> விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!<BR/> //<BR/><BR/> என் பிள்ளை பெரிய டான்செர்... பெரிய பாடகன்..., படிப்பில் கெட்டிக்காரன், என்று மற்றவர் பெருமயடிதுகொள்ளும் போது - உண்டாகும் நப்பாசையாக கூட இருக்கலாம்.<BR/><BR/> //<BR/><BR/> நீங்க சொன்ன விசியத்துக்கு எல்லாம் பெருமைப் படலாம் தப்பில்லை. ஆனால் இந்த மாதிரி அடுத்தவகள் உயிருக்கு உலை வைக்கும் விசியத்தில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு??//<BR/><BR/>உண்மை தான், படிப்பில் ஆர்வம் உள்ளவனை படிக்க ஊக்குவிக்கலாம்,<BR/>விளையாட்டில் ஆர்வம் உள்ளவனை - விளையாட்டில் ஊக்குவிக்கலாம் ...<BR/><BR/>மேலே சொன்னது உங்களுக்கு சம்மதம் தானே?<BR/><BR/>அப்படி - விளையாட்டில் ஆர்வம் கொண்டு - மட்டை பந்து விளையாட சென்று (முறையாக - தகுந்த பாதுகாப்புடன் )- நண்பன் அடித்த பந்தை பிடிக்க சென்று - உயிரை (கிண்டி - காவலர் மைதானத்தில்) மாய்துகொண்ட சிறுவனின் பெற்றோர் செய்தது தவறா? <BR/><BR/>எப்பொழுது - தற்பெருமைக்காக - புகழுக்காக - தன் வாரிசுகளை பெற்றோர் நிற்பந்திக்கிரார்களோ அப்போதே - பக்க விளைவுகள் ஆரம்பித்து விடுகின்றன.<BR/><BR/>என் மகவு இப்படி செய்தது - அப்படி செய்தது என பெருமையடிக்க நீங்கள் ஆரம்பித்தால் ...<BR/>அன்றே நீங்கள் மற்றொரு மகவை துன்புறுத்த காரணம்ஆகிவிடுகின்றீர். <BR/><BR/>இந்த பதிவின் (ஆதங்கத்தின்) வேரை தேடி தேடிசெல்லுகையில் எனக்கு தோன்றியது இது...- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-35446727581619315432008-12-20T22:14:00.000+05:302008-12-20T22:14:00.000+05:30// Ravee (இரவீ ) said... //PoornimaSaran said...பெ...// Ravee (இரவீ ) said... <BR/>//PoornimaSaran said...<BR/><BR/>பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!<BR/>விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!<BR/>//<BR/><BR/>என் பிள்ளை பெரிய டான்செர்... பெரிய பாடகன்..., படிப்பில் கெட்டிக்காரன், என்று மற்றவர் பெருமயடிதுகொள்ளும் போது - உண்டாகும் நப்பாசையாக கூட இருக்கலாம்.<BR/><BR/>//<BR/><BR/>நீங்க சொன்ன விசியத்துக்கு எல்லாம் பெருமைப் படலாம் தப்பில்லை. ஆனால் இந்த மாதிரி அடுத்தவகள் உயிருக்கு உலை வைக்கும் விசியத்தில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு??Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-73202330023198723862008-12-20T21:10:00.000+05:302008-12-20T21:10:00.000+05:30//PoornimaSaran said... பெற்றோர்களுக்கு இதில் எ...//PoornimaSaran said...<BR/><BR/> பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!<BR/> விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!<BR/>//<BR/><BR/>என் பிள்ளை பெரிய டான்செர்... பெரிய பாடகன்..., படிப்பில் கெட்டிக்காரன், என்று மற்றவர் பெருமயடிதுகொள்ளும் போது - உண்டாகும் நப்பாசையாக கூட இருக்கலாம்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-61740400420138877862008-12-20T17:05:00.000+05:302008-12-20T17:05:00.000+05:30வாங்க PoornimaSaranபின்னூட்டத்திற்கு நன்றி!!வாங்க PoornimaSaran<BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-39377710726110887642008-12-20T13:22:00.000+05:302008-12-20T13:22:00.000+05:30பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரி...பெற்றோர்களுக்கு இதில் என்ன பெருமை என்று தான் புரியவில்லை!!<BR/>விளையாட்டு விபரீதம் ஆகிவிடும் என்று கேள்வி பட்டதில்லையோ!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-90815206095869899762008-12-20T00:35:00.000+05:302008-12-20T00:35:00.000+05:30பிரார்த்தனைக்கு நன்றி குமார்.பிரார்த்தனைக்கு நன்றி குமார்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-76271369531740372252008-12-20T00:23:00.000+05:302008-12-20T00:23:00.000+05:30@Ravee (இரவீ )அப்பப்பா...படிக்கும்போதே ரொம்ப கஷ்...@Ravee (இரவீ )<BR/><BR/>அப்பப்பா...படிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. <BR/><BR/>விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-82802460450510444222008-12-19T18:35:00.000+05:302008-12-19T18:35:00.000+05:30முற்றிலும் உண்மை குமார்,சொல்பேச்சு கேளாமல், வீட்டி...முற்றிலும் உண்மை குமார்,<BR/>சொல்பேச்சு கேளாமல், வீட்டில் யாருக்கும் தெரியாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்று - கடந்த நாலு நாட்களாக - உயிருக்கு போராடி பின் - மூக்கு முகம் இழந்து ராமசந்திரவில் சிகிச்சை பெரும் என் மாமா பய்யனுக்காக வீட்டில் அனைவரும் வருத்தப்பட்டு கொண்டுள்ளோம்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-53221515641544000952008-12-19T16:22:00.000+05:302008-12-19T16:22:00.000+05:30வாங்க வால்பையன் !! முதல் வருகைக்கு நன்றி...அமாம்,...வாங்க வால்பையன் !! முதல் வருகைக்கு நன்றி...<BR/><BR/>அமாம், மருத்துவ பெற்றோர் அதை சாதனையாக செய்தித்தாள்களுக்கு கொடுத்ததும்..பின்னர் அனைவரிடமும் வாங்கிக் கட்டிகொண்டதும்..படித்தேன்.<BR/><BR/><BR/>பின்னூட்டத்திற்கு மேலும் ஒரு நன்றி.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-13528230723115363642008-12-19T15:11:00.000+05:302008-12-19T15:11:00.000+05:30சிறுவனை அறுவை சிகிச்சை செய்ய வைத்த கொடுமையும் இங்க...சிறுவனை அறுவை சிகிச்சை செய்ய வைத்த கொடுமையும் இங்கே நடந்திருக்கிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com