tag:blogger.com,1999:blog-3590992857088051562.post7627423722276824750..comments2023-09-03T17:15:30.870+05:30Comments on கணினி தேசம்: ஏன் இப்படி?கணினி தேசம்http://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3590992857088051562.post-34511986056683147832009-03-13T15:55:00.000+05:302009-03-13T15:55:00.000+05:30வாங்க Goma,// எதுவுமே அனுபவித்து எழுதினாலே அற்ப...வாங்க Goma,<BR/><BR/>// எதுவுமே அனுபவித்து எழுதினாலே அற்புதம்தான் .குழந்தைக்கு போட இருந்த ஊசியின் முனையில் ஒரு கவிதை .சூப்பர்.<BR/>//<BR/><BR/>நன்றி !! <BR/><BR/><BR/>//அடுத்த பூஸ்டர் எப்போது?இன்னொரு கவிதை ஸ்ரிஞ்சிலிருந்து சொட்டுமே.//<BR/>இரண்டு மாதங்கள் கழித்து போடவேண்டும்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-69927612584280756502009-03-13T12:25:00.000+05:302009-03-13T12:25:00.000+05:30எதுவுமே அனுபவித்து எழுதினாலே அற்புதம்தான் .குழந்தை...எதுவுமே அனுபவித்து எழுதினாலே அற்புதம்தான் .குழந்தைக்கு போட இருந்த ஊசியின் முனையில் ஒரு கவிதை .சூப்பர்.<BR/>அடுத்த பூஸ்டர் எப்போது?இன்னொரு கவிதை ஸ்ரிஞ்சிலிருந்து சொட்டுமே.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-45024070094661811462009-03-06T16:33:00.000+05:302009-03-06T16:33:00.000+05:30//கவிதை தொடங்கிய விதம் அருமை.என்ன சொல்ல வருகிறீர்க...//கவிதை தொடங்கிய விதம் அருமை.என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிற குழப்பம்.மிச்சப் பகுதி குழப்பம் உடைத்த வரிகள் அருமை.//<BR/><BR/>நீங்க கவிதை எழுதி பட்டம் வாங்கினவங்க. <BR/>நான் இப்போதான் ஒன்னங்க்லாஸ்!! <BR/><BR/>நன்றி !கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-7956636157787699642009-03-06T16:30:00.000+05:302009-03-06T16:30:00.000+05:30//ஹேமா said... வணக்கம் கணணி தேசம்.உங்கள் வீடு வ...//ஹேமா said...<BR/><BR/> வணக்கம் கணணி தேசம்.உங்கள் வீடு வந்திருக்கேன்.முதற் பக்கத்திலேயே இருந்த மூன்று பதிவுகளையும் ரசிதேன்.<BR/> கவிதை,அடுத்து அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு குழந்தையின் குறும்பு.சிந்தனைச் சிரிப்பாக இருந்தாலும் சிலசமயம் உண்மையாகவும் இருக்கலாம்//<BR/><BR/>வாங்க ஹேமா <BR/><BR/>முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-70169851183795528432009-03-06T16:02:00.000+05:302009-03-06T16:02:00.000+05:30.//ஒரே குத்துதான் குத்தினாள் அவன் வலியில் துடித்தா....<BR/>//ஒரே குத்துதான் குத்தினாள் <BR/>அவன் வலியில் துடித்தான்<BR/>கத்தினான், கதறி அழுதான்<BR/><BR/>கனப்பொழுதில் எல்லாம் <BR/>நடந்தேறியது<BR/>ஏன் இப்படி? <BR/>எதற்கிந்த கொடூரம்<BR/>கொஞ்சமும் இரக்கமில்லாமல்<BR/><BR/>உதவ முடியாமல் <BR/>செய்வதறியாமல் <BR/>உறைந்து போய் <BR/>நான் நிற்க...//<BR/><BR/>கவிதை தொடங்கிய விதம் அருமை.என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிற குழப்பம்.மிச்சப் பகுதி குழப்பம் உடைத்த வரிகள் அருமை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-14030279572104148062009-03-06T16:01:00.000+05:302009-03-06T16:01:00.000+05:30வணக்கம் கணணி தேசம்.உங்கள் வீடு வந்திருக்கேன்.முதற்...வணக்கம் கணணி தேசம்.உங்கள் வீடு வந்திருக்கேன்.முதற் பக்கத்திலேயே இருந்த மூன்று பதிவுகளையும் ரசிதேன்.<BR/>கவிதை,அடுத்து அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு குழந்தையின் குறும்பு.சிந்தனைச் சிரிப்பாக இருந்தாலும் சிலசமயம் உண்மையாகவும் இருக்கலாம்ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-29810068138484209382009-03-05T22:06:00.000+05:302009-03-05T22:06:00.000+05:30// அமுதா said... /*ஒரே குத்துதான் குத்தினாள் ...// அமுதா said...<BR/><BR/> /*ஒரே குத்துதான் குத்தினாள்<BR/> அவன் வலியில் துடித்தான்<BR/> கத்தினான், கதறி அழுதான்*/<BR/> ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.<BR/><BR/> /*வழமையான புன்முறுவல் பூத்தான்*/<BR/> :-))<BR/>//<BR/><BR/>வாங்க அமுதா <BR/><BR/>வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-27480850711143338022009-03-05T21:31:00.000+05:302009-03-05T21:31:00.000+05:30/*ஒரே குத்துதான் குத்தினாள் அவன் வலியில் துடித்தான.../*ஒரே குத்துதான் குத்தினாள் <BR/>அவன் வலியில் துடித்தான்<BR/>கத்தினான், கதறி அழுதான்*/<BR/>ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.<BR/><BR/>/*வழமையான புன்முறுவல் பூத்தான்*/<BR/>:-))அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-42954297283531247962009-03-03T22:58:00.000+05:302009-03-03T22:58:00.000+05:30//RAMYA said... வால்பையனின் பதிவில் என் பதில...//RAMYA said...<BR/><BR/> வால்பையனின் பதிவில்<BR/> என் பதிலுக்கு தங்களின் ரசனை<BR/> எனக்கு மிகவும் உற்சாகமா இருந்தது<BR/> மிக்க நன்றி!!!//<BR/><BR/>உங்களைப்போன்றவர்கள் மேலும் எழுத ஊக்கபடுத்துவது தான் எங்கள் முழுநேரத் தொழில் :-))))கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-27575289430034598012009-03-03T22:51:00.000+05:302009-03-03T22:51:00.000+05:30//RAMYA said... நான் கூட பயந்து பயந்து படிச்சேன...//RAMYA said...<BR/><BR/> நான் கூட பயந்து பயந்து படிச்சேன்<BR/> அட என்னப்பா இது ஊசியா<BR/> நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க<BR/> வாழ்த்துக்கள்.//<BR/><BR/><BR/>வாங்க ரம்யா<BR/><BR/>முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-10560098832479098502009-03-03T22:26:00.000+05:302009-03-03T22:26:00.000+05:30வால்பையனின் பதிவில் என் பதிலுக்கு தங்களின் ரசனைஎனக...வால்பையனின் பதிவில் <BR/>என் பதிலுக்கு தங்களின் ரசனை<BR/>எனக்கு மிகவும் உற்சாகமா இருந்தது <BR/>மிக்க நன்றி!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-72468108262678495132009-03-03T22:25:00.000+05:302009-03-03T22:25:00.000+05:30நான் கூட பயந்து பயந்து படிச்சேன்அட என்னப்பா இது ஊச...நான் கூட பயந்து பயந்து படிச்சேன்<BR/>அட என்னப்பா இது ஊசியா <BR/>நல்ல ரசனையோட எழுதி இருக்கீங்க <BR/>வாழ்த்துக்கள்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-58881653745155073322009-03-03T18:49:00.000+05:302009-03-03T18:49:00.000+05:30வாங்க பூர்னிமா//நான் பரிக்ஷித்திர்க்கு தடுப்பூசி ...வாங்க பூர்னிமா<BR/><BR/>//நான் பரிக்ஷித்திர்க்கு தடுப்பூசி போடும் பொழுது ரூமிர்க்கு வெளியில் தான் நிற்ப்பேன்..<BR/><BR/>அவனின் வலியைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை:(((//<BR/><BR/>அந்த பிஞ்சு கால அமுக்கிப் புடிச்சி குத்தும்போது.. அப்பப்பா!! <BR/>நமக்கே ஊசி குத்தின மாதிரி வலிக்கும்.<BR/><BR/>ட்ராப்ஸ் மட்டும் கொடுக்கறத்தா இருந்தா எவ்வளவு சுலபம்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-64013364153352253022009-03-03T12:21:00.000+05:302009-03-03T12:21:00.000+05:30ஆ!! கவிதையாவே சொல்லிட்டீங்ளா??நான் பரிக்ஷித்திர்க...ஆ!! கவிதையாவே சொல்லிட்டீங்ளா??<BR/><BR/>நான் பரிக்ஷித்திர்க்கு தடுப்பூசி போடும் பொழுது ரூமிர்க்கு வெளியில் தான் நிற்ப்பேன்..<BR/><BR/>அவனின் வலியைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை:(((Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-67541838014100894332009-03-02T14:51:00.000+05:302009-03-02T14:51:00.000+05:30@நட்புடன் ஜமால் said... அட ஊசியா!//அமாங்க ஜமால்...@நட்புடன் ஜமால் said...<BR/><BR/> அட ஊசியா!<BR/><BR/>//<BR/><BR/>அமாங்க ஜமால், நேர்ல பார்க்கும்போது நமக்கு வலிக்கும்.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3590992857088051562.post-29192683676808569462009-03-02T14:44:00.000+05:302009-03-02T14:44:00.000+05:30அட ஊசியா!அட ஊசியா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com