Saturday, September 13, 2008

ஓணம் கொண்டாட்டம் - சதயா விருந்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடன் பணிபுரியும் நண்பர்களுடன் சதயா விருந்து ஏற்பாடு செய்திருந்தோம். பதினாறு உணவு வகைகள் தயார்செய்தோம்.

பாரம்பரிய முறையில் வாழை இலையில் பரிமாறினோம்.

இதோ எங்கள் விருந்தின் புகைப்படங்கள்...






பங்கேற்ற அனைவரும் தமிழர்கள். அண்டை மாநில விழாவாக இருந்தால் என்ன, விழா என்றாலே உற்சாகம் தானாக வரும் அல்லவா. அதனால் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

அயல்நாட்டில் இருந்தாலும் நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு அனைவரின் மனதிலும்.


நன்றி

1 comment:

Tech Shankar said...

Thanks ji

please avoid word verification in comment box.

thanks again